இலங்கை

இலங்கையின் பிரபல சுற்றுலாத் தளத்திற்கு அருகில் திடீர் தீ பரவல்

Published

on

இலங்கையின் பிரபல சுற்றுலாத் தளத்திற்கு அருகில் திடீர் தீ பரவல்

 எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலத்திற்கு அருகிலுள்ள மலையில் ஞாயிற்றுக்கிழமை (31) அன்று திடீர் தீ பரவல் ஏற்பட்டதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

நிலவும் வறண்ட வானிலையுடன் தீ வேகமாக பரவி வருவதாகவும், தீ பரவலுக்கான காரணம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version