இலங்கை

செம்மணியை புறக்கணிப்பாரா அனுரா? (காணொளி)

Published

on

செம்மணியை புறக்கணிப்பாரா அனுரா? (காணொளி)

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது அவர் செம்மணிக்கு வருகை தருவாரா? என்பது குறித்து நீதிமன்றுக்கு இதுவரையில் அறியப்படுத்தப்படவில்லை. 

 இதனை பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழியின் இன்றைய நாளுக்கான அகழ்வுப்பணிகளின் போது 12 என்புக்கூட்டுத்தொகுதிகள் வெளிப்படுத்தப்பட்டது. 

Advertisement

 அத்துடன் 10 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அரைநாள் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version