இலங்கை

பல ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் சேட்டை ; அதிபரின் செயலால் அதிர்ச்சியில் மக்கள்

Published

on

பல ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் சேட்டை ; அதிபரின் செயலால் அதிர்ச்சியில் மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சோழகன்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர் ஆண்ட்ரூஸ் (55).

இவர், கடந்த 4 ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இச் சம்பவத்தின் அடிப்படையில்  பொலிஸார் ஆண்ட்ரூஸ் மீது  வழக்குப்பதிவு செய்துள்ளதுடன்  பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

இவரது கல்வி சான்றிதழ்களை தகுதி நீக்கம் செய்யவும், கல்வி நிலையங்களுக்கு பரிந்துரை செய்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது் .

இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version