இலங்கை

பொல்பிதிகம பகுதியில் விவசாய கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் பலி!

Published

on

பொல்பிதிகம பகுதியில் விவசாய கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் பலி!

பொல்பிதிகம, பதிரென்னகம பகுதியில் விவசாய கிணற்றில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார். 

 சிகிச்சைக்காக பொல்பிதிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது. 

Advertisement

 உயிரிழந்த குழந்தை வெல்பிட்டிய, மொரகொல்லாகம பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய குழந்தையாகும். 

 மேலதிக விசாரணைகளில், தனியாக விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டின் பின்னால் உள்ள பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் விழுந்ததாக தெரியவந்துள்ளது. 

 சடலம் பொல்பிதிகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொல்பிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version