உலகம்

ஐ.நா. தலைமையகத்தில் கூடும் உலக தலைவர்கள்!

Published

on

ஐ.நா. தலைமையகத்தில் கூடும் உலக தலைவர்கள்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் அடுத்த வாரம் 80வது ஐக்கிய நாடுகள் சபையின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. 

 பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளது. 

Advertisement

 இருப்பினும், ஐ.நா.வின் பெரும்பான்மையான உறுப்பு நாடுகள், வீடியோ தொழில்நுட்பம் மூலம் அவர் இந்த மாநாட்டில் உரையாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. 

 இந்த உச்சிமாநாட்டில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவும் திட்டங்கள் வகுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version