இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

Published

on

அஸ்வெசும கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் நாளை (26) வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

602,852 பயனாளர்களுக்காக ரூ 3,014,260,000 நிதியொதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version