இலங்கை

உயர்தரப் செயல்முறை பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு

Published

on

உயர்தரப் செயல்முறை பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு

  2025 கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான செயல்முறை பரீட்சைகளுக்கான, கண்காணிப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk அல்லது https://eservices.exams.gov.lk/practical ஊடாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version