இலங்கை

ஒன்றரைக்கோடி பெறுமதி போதைப்பொருளுடன் இந்தியப்பிரஜை கைது

Published

on

ஒன்றரைக்கோடி பெறுமதி போதைப்பொருளுடன் இந்தியப்பிரஜை கைது

கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஒரு கோடியே 55 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் சந்தேகநபர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version