இலங்கை

போராடி தோற்றது இலங்கை அணி!

Published

on

போராடி தோற்றது இலங்கை அணி!

இன்று நடைபெற்ற ஆசியக் கிண்ண T20 கிரிக்​கெட் தொடரின் சுப்​பர் 4 சுற்​றின் இறுதிப் போட்டியில் இந்திய அணி சுப்பர் ஓவரில் வெற்றியீட்டியுள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

Advertisement

போட்டி சமநிலையில் முடிவடைந்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க சுப்பர் ஓவர் நடத்தப்பட்டது.

சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 2 ஓட்டங்களைப் பெற்றது.

3 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு சுப்பர் ஓவரில் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 3 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version