இலங்கை

LGBTQ சுற்றுலாவை மேம்படுத்துவதால் நாட்டின் கலாச்சாரம் பாதிக்கப்படும் – கர்தினால்!

Published

on

LGBTQ சுற்றுலாவை மேம்படுத்துவதால் நாட்டின் கலாச்சாரம் பாதிக்கப்படும் – கர்தினால்!

இலங்கையில் LGBTQ சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அனுமதித்ததை விமர்சித்த கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித், அத்தகைய நடவடிக்கை நாட்டின் கலாச்சாரத்தை அழித்துவிடும் என்றார்.

 “இலங்கையில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஆசைகளை நிறைவேற்ற இங்கு வரும் வெளிநாட்டினரால் பலியாக அனுமதிக்கக்கூடாது. 

Advertisement

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதை அறிந்திருக்கிறாரா என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் அவர் பிரச்சினையின் தீவிரத்தை புரிந்துகொள்வார் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று கார்டினல் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார். 

ஆராதனையில் கூறினார்.

“ஓரினச்சேர்க்கை போக்குகளுடன் பிறந்தவர்களை நாம் துன்புறுத்தக்கூடாது. அவர்களை கருணையுடன் நடத்த வேண்டும். இருப்பினும், அத்தகைய போக்குகளுடன் பிறக்காதவர்களை மாற்றும்படி கட்டாயப்படுத்தக்கூடாது,” என்று அவர் மேலும் கூறினார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version