உலகம்

ஜாவாவில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விபத்து – கட்டடத்திற்கு அடியில் சிக்கிய மாணவர்கள்!

Published

on

ஜாவாவில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விபத்து – கட்டடத்திற்கு அடியில் சிக்கிய மாணவர்கள்!

கிழக்கு ஜாவாவின் சிடார்ஜோ நகரில் உள்ள  சிடார்ஜோவில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 65க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அவர்கள் 12 மணி நேரமாக சிக்கியுள்ளதாகவும், மாணவர்களை மீட்க அவசரகால குழுக்கள் பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

Advertisement

 இதற்கிடையில், கான்கிரீட் தளங்களுக்கு அடியில் புதைக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே ஆக்ஸிஜன் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறைந்தது ஒருவர் இறந்துவிட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. 

 இருப்பினும், விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை அல்லது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version