இலங்கை

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்த அறிவிப்பு

Published

on

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்த அறிவிப்பு

  அமெரிக்காவிலும், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் கடவுச்சீட்டு மற்றும் விசா சேவைகள் தொடரும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று வெளியிடப்பட்ட ஒரு பதிவில்,

Advertisement

ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டாலும் முழு செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும் வரை அவசர பாதுகாப்பு தகவல்கள் மட்டுமே பகிரப்படும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், தூதரக சேவைகள் மற்றும் செயல்பாட்டு நிலை குறித்த புதுப்பிப்புகள் அமெரிக்க வெளியுறவுத்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான [ travel.state.gov ]( http://travel.state.gov ) இல் கிடைக்கின்றன என்றும் அமெரிக்க தூதரகம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version