இலங்கை

சிறுவர் தினத்தில் பாடசாலையில் மது அருந்திய மாணவர்கள் மூவர் கைது

Published

on

சிறுவர் தினத்தில் பாடசாலையில் மது அருந்திய மாணவர்கள் மூவர் கைது

மொனராகலை, ஹுலந்தாவப் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் சர்வதேச சிறுவர்கள் தினக் கொண்டாட்டத்துக்காக மதுபானம் கொண்டுசென்ற பாடசாலை மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை வளாகத்தில் மது அருந்திக்கொண்டிருந்தபோது குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version