இலங்கை

ஜெனீவா புறப்பட்டார் இராமநாதன் அர்ச்சுனா

Published

on

ஜெனீவா புறப்பட்டார் இராமநாதன் அர்ச்சுனா

   ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று(04) ஜெனீவா நோக்கி புறப்பட்டார்.

இதனை தனது சமூகவலைத்தளத்தில்  காணொளியாக வெளியிட்டுள்ளார்.

Advertisement

மேலும், குறித்த காணொளியில் தன்னுடைய தந்தை காடடிகொடுப்பவர் என கூறிதை உதிர்த்து பல கருத்துக்களை வெளியிட்ட நிலையில், தனது மக்களுக்கான தான் செய்ய வேண்டிய சேவைக்காக தான் செல்வதாக குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version