இலங்கை

யால சரணாலயத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை

Published

on

யால சரணாலயத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை

கதிர்காமம் – வெஹெரகல நீர்த்தேக்கத்தை அண்மித்த யால சரணாலயத்தில், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் விசேட தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, வெஹெரலகல வாவியிலிருந்து மெகசின் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டதை அடுத்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய குறித்த தேடுதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

Advertisement

இதன்போது, வெஹெரகல்ல வாவியிலிருந்து 215 T-56 ரக வெற்று மெகசின்கள், 38 LMG l வெற்று மெகசின்கள், 06 T-81 மெகசின்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த ஆயுதங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெல்லவாய நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version