இலங்கை

யாழில் சுகாதார அமைச்சின் வாகனத்தில் ஊழியர்கள் செய்த முகம் சுழிக்கும் செயல் ; வீடியோவால் அம்பலமான விடயம்

Published

on

யாழில் சுகாதார அமைச்சின் வாகனத்தில் ஊழியர்கள் செய்த முகம் சுழிக்கும் செயல் ; வீடியோவால் அம்பலமான விடயம்

சுகாதார அமைச்சு என பெயர் பொறிக்கப்பட்ட நோயாளர் காவு வாகனத்தில் மது அருந்திய சாரதியும் உதவியாளரும் வேலணை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து அவர்கள், குறித்த வாகனத்தை மது போதையில் செலுத்திக்கொண்டு தப்பிச்செல்லும் காணொளி வெளியாகியுள்ளது.

Advertisement

யாழ்ப்பாணம் தீவகம் அல்லைப்பிட்டி பகுதியில் இன்று நண்பகல் 12.30 அளவில், இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version