இலங்கை

அஸ்வெசும திட்டத்தின் அக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Published

on

அஸ்வெசும திட்டத்தின் அக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அஸ்வெசும திட்டத்தின் அக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவுகள் வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

1,415,016 பயனாளி குடும்பங்களுக்கு ரூ. 11,223,838,750.00 தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக நலத்திட்ட உதவிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் அவர்களின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version