இலங்கை

கூலர் வாகனத்தில் யாழ் வந்த பெரும் தொகை கஞ்சா; இடையில் மடக்கிய STF!

Published

on

கூலர் வாகனத்தில் யாழ் வந்த பெரும் தொகை கஞ்சா; இடையில் மடக்கிய STF!

   கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியிலிருந்து ஏ 35 வீதியூடாக கூலர் வாகனத்தில் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்ட சுமார் 50 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒரு கூலர் ரக வாகனத்துடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வு தகவலின் அடிப்படையில் 55 கிலோ கேரள கஞ்சா, விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Advertisement

கப்பற்றப்பட்ட கஞ்சா பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version