இலங்கை

பராமரிப்பு இல்லாமல் உள்ள ஆரியகுளம்: தியாகி கவலை

Published

on

பராமரிப்பு இல்லாமல் உள்ள ஆரியகுளம்: தியாகி கவலை

யாழ்ப்பாணம் ஆரிய குளம் புனரமைப்பு பணிகளுக்கு TCT அறக்கட்டளை நிறுவுனர் வாமதேவன் தியாகேந்திரன் அவர்களினால் மூன்று கோடி ரூபா வழங்கப்பட்டது.

 இந்தநிலையில் தற்பொழுது ஆரியகுளம் பராமரிப்பு இல்லாமல் துப்பரவு அற்று காணப்படுவதாக அவர் விசனம் தெரிவித்துள்ளார். இனிமேல் இவ்வாறான பராமரிப்பு புனரமைப்பு பணிகளுக்கு நிதி வழங்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

இலங்கை

பராமரிப்பு இல்லாமல் உள்ள ஆரியகுளம்: தியாகி கவலை

Published

on

பராமரிப்பு இல்லாமல் உள்ள ஆரியகுளம்: தியாகி கவலை

யாழ்ப்பாணம் ஆரிய குளம் புனரமைப்பு பணிகளுக்கு TCT அறக்கட்டளை நிறுவுனர் வாமதேவன் தியாகேந்திரன் அவர்களினால் மூன்று கோடி ரூபா வழங்கப்பட்டது.

 இந்தநிலையில் தற்பொழுது ஆரியகுளம் பராமரிப்பு இல்லாமல் துப்பரவு அற்று காணப்படுவதாக அவர் விசனம் தெரிவித்துள்ளார். இனிமேல் இவ்வாறான பராமரிப்பு புனரமைப்பு பணிகளுக்கு நிதி வழங்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

மறுமொழியை நிராகரி

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version