இலங்கை

அஸ்வெசும விநியோகம்

Published

on

அஸ்வெசும விநியோகம்

அஸ்வெசும முதற்கட்டப் பயனாளிகளுக்கான இம்மாதக் கொடுப்பனவு நேற்று வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, பயனாளிகளுக்கு 11 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version