உலகம்

காசா – போர் நிறுத்ததிற்கு மத்தியிலும் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு !

Published

on

காசா – போர் நிறுத்ததிற்கு மத்தியிலும் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு !

காசாவில் பலவீனமாக போர் நிறுத்தம் ஒன்று அமுலில் இருந்தபோதும் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதோடு போர் நிறுத்ததிற்கு மத்தியிலும் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காசாவுக்கு உதவி வாகனங்கள் செல்ல ஆரம்பித்திருப்பதோடு ஹமாஸின் பிடியில் இருக்கும் உயிரிழந்த பணயக்கைதிகள் தொடர்பான சர்ச்சைகள் எழுந்தபோது காசாவில் எகிப்துடனான எல்லைக் கடவையை திறப்பதற்கான ஏற்பாடுகளை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது.

Advertisement

ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளின் சடலங்களை மிகவும் மந்தமாக விடுவித்து வருவதாக குற்றம்சாட்டும் இஸ்ரேல் ரபா எல்லைக் கடவையை தொடர்ந்து மூடி வைப்பது மற்றும் காசாவுக்கான உதவி விநியோகங்களை குறைப்பது குறித்து எச்சரித்து வருகிறது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version