இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைக்கு வாய்ப்பு!

Published

on

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

 மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். 

Advertisement

 மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் காலை நேரங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. 

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version