இலங்கை

முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாச கைது

Published

on

முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாச கைது

  அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாச இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற புனரமைப்பு பணிகளில் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களை முறைக்கேடாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

Advertisement

இதனையடுத்து    கைது செய்யப்பட்ட அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாச நீதிம்ன்றில் முற்படுத்திய நிலையில்  அவரை  பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version