இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தின் முக்கிய அறிவிப்பு; Check-in நேரத்தில் மாற்றம்

Published

on

கட்டுநாயக்க விமான நிலையத்தின் முக்கிய அறிவிப்பு; Check-in நேரத்தில் மாற்றம்

   இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், நான்கு (04) மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்கு வரவேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது.

அதன்படி பயணிகள் தங்களது திட்டமிட்ட விமான புறப்படும் நேரத்திற்கு நான்கு (04) மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

Advertisement

இச்செயல்முறை, பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்கும் விமான நிலையத்தினுள் பயணிகள் போக்குவரத்தைச் சீராகச் செய்வதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை இதற்கு முன்னர், இந்த காலம் 3 மணி நேரத்திற்கு முன்னதாக காணப்பட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version