இலங்கை

தொடர் ஏறுமுகத்தில் தங்க விலை

Published

on

தொடர் ஏறுமுகத்தில் தங்க விலை

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் நேற்றும் தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளது என்றுஇலங்கை தங்கநகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் மாலை வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 3 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவாகக் காணப்பட்டநிலையில், நேற்று 3 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது என்று அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம். 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை நேற்று 3 இலட்சத்து 58 ஆயிரம் ரூபாவாகக் காணப்பட்டது என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version