இலங்கை

யாழில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

Published

on

யாழில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – பாசையூர் பகுதியில் 35 கிலோ 400 கிராம் எடையுடைய ஆமை இறைச்சியுடன் சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இதனால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version