இலங்கை

வடமாகாணத்தில் மூடப்படும் மதுபானசாலைகள்!

Published

on

வடமாகாணத்தில் மூடப்படும் மதுபானசாலைகள்!

தீபாவளியன்று வட மாகாணத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் மூட முடிவு செய்துள்ளதாக மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. 

 வட மாகாண ஆளுநர் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

 இந்த முடிவு குறித்து மதுபான வரித் துறை மாவட்ட அரசாங்க அதிபர்களுக்குத் தெரிவித்துள்ளதாக ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தீபாவளியன்று மதுபானக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்குமாறு இந்து மத அமைப்புகள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version