இலங்கை

பிள்ளையானின் முக்கிய சகாக்கள் தப்பியோட்டம் ; ஆபத்தாகும் விசாரணைகள்

Published

on

பிள்ளையானின் முக்கிய சகாக்கள் தப்பியோட்டம் ; ஆபத்தாகும் விசாரணைகள்

இஷாரா செவ்வந்தி விவகாரம் ஒருபுறமிருக்க முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் விவகாரமும் ஒரு பக்கம் முக்கிய நகர்வுகளில் தீவிரப்படுத்தப்பட்டு கொண்டு தான் இருக்கின்றது.

குறிப்பாக, பிள்ளையானின் முக்கிய சகாக்கள் தலைமறைவாகியமை தொடர்பில் பல இரகசிய தகவல்கள் புலனாய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.

Advertisement

அந்தவகையில், புலனாய்வுத்துறை நிப்ராஸ் மற்றும் பிள்ளையானின் முக்கிய சகாக்கள் நாட்டிலிருந்து தப்பியோடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள், கனடா, சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளுக்கு தப்பியோடி வருவதாகவும் கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version