இலங்கை
இலங்கைக்கு – அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கைக்கு – அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கைக்கு எப்போது வேண்டுமானாலும்ஆபத்து ஏற்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 14ஆம் திகதி அமெரிக்கா, இலங்கை தொடர்பில் வெளியிட்ட பயண எச்சரிக்கையில் இலங்கையில் எப்போது வேண்டுமானாலும் குண்டுவெடிப்பு ஏற்படலாம் என எச்சரித்துள்ளது. இது இலங்கையின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ள ஒரு கடுமையான எச்சரிக்கையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கையில் குண்டு வெடிப்புக்கள் இடம்பெறவுள்ள இடங்களை அமெரிக்கா அறிந்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.