இலங்கை

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

Published

on

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

 நிலவும்  சீரற்ற காலநிலையால் தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் இன்று காலை திறக்கப்பட்டுள்ளன.  இதன் காரணமாக நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மேலும், தெதுரு ஓயா, ராஜாங்கனை நீர்த்தேக்கம், அங்கமுவ மற்றும் கலாவெவ ஆகியவற்றின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version