இலங்கை

அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்த ஏற்பாடு!

Published

on

அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்த ஏற்பாடு!

அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு குறித்து ஒரு பெரிய விசாரணை நடத்தப்பட உள்ளதாக காணி பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

 நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பதிலளித்த பிரதி அமைச்சர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  அரசியல்வாதிகள் நாடு முழுவதும் சட்டவிரோதமாக நிலங்களை கையகப்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version