இலங்கை

பாக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனிக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

Published

on

பாக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனிக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 சந்தேக நபரின் பிணை மனு தொடர்பான உத்தரவை அன்றைய தினம் அறிவிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார். 

Advertisement

 குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version