இலங்கை

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயில் தடம்புரள்வு

Published

on

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயில் தடம்புரள்வு

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் 23ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு புறப்பட்ட இரவு அஞ்சல் ரயில் எல்ல மற்றும் கிதலெல்ல பகுதிகளில் தடம் புரண்டுள்ளது.

ரயிலின் துணை இயந்திரத்தின் நான்கு சக்கரங்கள் தடம் புரண்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version