இலங்கை

தொடங்கொட பகுதியில் விபத்து – இளைஞர் ஒருவர் பலி!

Published

on

தொடங்கொட பகுதியில் விபத்து – இளைஞர் ஒருவர் பலி!

தொடங்கொட பொலிஸ் பிரிவில் உள்ள மலபத-புஹபுகொட வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மலபத சந்தியில் இருந்து புஹபுகொட நோக்கி பயணித்த டிராக்டர் வாகனம் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Advertisement

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பயணி இருவரும் விபத்தில் காயமடைந்து நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அங்கு பயணி உயிரிழந்தார்.

இறந்தவர் யடதொல, நௌதுடுவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவராவார். 

சடலம் நாகொட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தொடங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version