இலங்கை

லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக மூவர் கைது!

Published

on

லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக மூவர் கைது!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று (26) மூன்று பேரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

 கெகிராவ பகுதியில் இந்தக் கைதுகள் இடம்பெற்றன.

Advertisement

கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு பெண்ணும் அடங்குவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். 

 சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version