இலங்கை

வெலிகம துப்பாக்கிச் சூடு சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Published

on

வெலிகம துப்பாக்கிச் சூடு சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவை சுட்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கொலைச் சம்பவத்தில் துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உட்பட ஆறு சந்தேக நபர்களையும் 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version