இலங்கை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஒன்று மீட்பு!

Published

on

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஒன்று மீட்பு!

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏதேனுமொரு குற்றச் செயலுக்காக இந்த துப்பாக்கி நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version