இலங்கை

தம்பதியினரைத் கொடூரமாக தாக்கிய தொழிலதிபர்!

Published

on

தம்பதியினரைத் கொடூரமாக தாக்கிய தொழிலதிபர்!

ஓபத்த வீரபன பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலதிபர் ஒருவர் நேற்று  திங்கட்கிழமை  தம்பதியினரின் வீட்டிற்குள் நுழைந்து , கூரிய ஆயுதத்தால் அவர்களை  தாக்கி, பலத்த காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்று  தலைமறைவாகியுள்ளதாக ஓபத்த பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பியோடிய சந்தேக நபரைக் கைது செய்ய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தம்பதியினரின் மகனுடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக  இது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

படுகாயமடைந்த பெண் மாத்தறை பொது மருத்துவமனையிலும், அவரது கணவர் உடுகம அடிப்படை மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version