இலங்கை

தமிழர் பகுதியில் லஞ்சம் பெற முயன்ற பிரதேசசபை தவிசாளர் அதிரடிக் கைது

Published

on

தமிழர் பகுதியில் லஞ்சம் பெற முயன்ற பிரதேசசபை தவிசாளர் அதிரடிக் கைது

திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ. முபாரக் இலஞ்ச ஆணை குழுவினால் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.

5 லட்சம் ரூபா பணத்தை லஞ்சமாக பெற முனைந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

கைது செய்யப்பட்ட இவர், தற்போது திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ள்ளார்.

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version