இலங்கை
டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் ; அதிகாலையில் சம்பவம்
டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் ; அதிகாலையில் சம்பவம்
திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இன்று (2) காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பரவலை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.