இலங்கை
பிரதான மார்க்கத்தில் புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு!
பிரதான மார்க்கத்தில் புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு!
புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மீரிகம மற்றும் வில்வத்த ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று 02ஆம் திகதி எரிபொருள் ஏற்றிச் சென்ற புகையிரதம் ஒன்றே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
தடம்புரண்ட புகையிரத்தை மீண்டும் தடம் ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.