இலங்கை

பிரதான மார்க்கத்தில் புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு!

Published

on

பிரதான மார்க்கத்தில் புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு!

புகையிரதம்  ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

மீரிகம மற்றும் வில்வத்த ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று  02ஆம் திகதி எரிபொருள் ஏற்றிச் சென்ற புகையிரதம்  ஒன்றே  இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Advertisement

தடம்புரண்ட புகையிரத்தை மீண்டும் தடம் ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version