இலங்கை

யாழில் காணாமல் போன சிறுவன் : பெற்றோர் முறைப்பாடு!

Published

on

யாழில் காணாமல் போன சிறுவன் : பெற்றோர் முறைப்பாடு!

17 வயதுடைய  ச.சயோசியன் (மகன்) என்பவரை காணவில்லை என அவரது தந்தை யாழ். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்துள்ளார். 

யாழ்ப்பாணம் – மல்லாகம், நரியிட்டான் பகுதியில் வசித்துவந்த குறித்த தமது மகன் கடந்த  31ஆம் திகதி வெள்ளிக்கிழமை  அன்று வீட்டைவிட்டு சென்ற நிலையில் இன்னும்  வீடு திரும்பவில்லை என பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

Advertisement

இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் பெற்றோர் அல்லது தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version