இலங்கை

வனப் பகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

Published

on

வனப் பகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

இலங்கையின் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய தொலைபேசி இலக்கம் நாளை(3) முதல் அமுலாகும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இதன்படி, 1995 என்ற புதிய அவசரத் தொலைபேசி இலக்கம் ஊடாக வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க முடியும் என்று சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.           

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version