இலங்கை

வன, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அறிவிக்க நடைமுறைக்கு வரும் அவசர இலக்கம்!

Published

on

வன, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அறிவிக்க நடைமுறைக்கு வரும் அவசர இலக்கம்!

இலங்கையின் வனப் பகுதிகள், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க புதிய அவசர தொலைபேசி இலக்கம்  தற்போது  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

நாளை முதல் அமுலுக்கு  வரும்  வகையில் புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதன்படி, 1995 என்ற புதிய அவசரத் தொலைபேசி இலக்கம் ஊடாக வனப் பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க முடியும் என்று சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version