இலங்கை

யாழில். தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு..!!!

Published

on

யாழில். தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு..!!!

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றையதினம் 03ஆம் திகதி உயிர்மாய்த்துள்ளார். உடுவில், மல்வம் பகுதியைச் சேர்ந்த  46வயதுடைய  தவராசா ஜெயசுதன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

Advertisement

குறித்த குடும்பஸ்தர் இதற்கு முன்னரும் ஒருதடவை உயிர்மாய்க்க முற்பட்டதாக அறியமுடிகிறது. இந்நிலையில் நேற்றையதினம் கிணற்றில்  விழுந்து  உயிரிழந்ததாக  தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version