இலங்கை

வாகன இறக்குமதியை தொடர்ந்து ரேஞ்ச் ரோவர் மகிழுந்து தேவை அதிகரிப்பு

Published

on

வாகன இறக்குமதியை தொடர்ந்து ரேஞ்ச் ரோவர் மகிழுந்து தேவை அதிகரிப்பு

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டயைடுத்து ரேஞ்ச் ரோவர் மகிழுந்துகளுக்கான தேவை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, குறித்த வாகனங்கள் சுமார் 2 மாதங்களில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

இந்தநிலையில் ரேஞ்ச் ரோவரின் தற்போதைய விலை 147 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version