இலங்கை

பிள்ளையான் தொடர்பில் சற்று முன் பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

Published

on

பிள்ளையான் தொடர்பில் சற்று முன் பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை 72 மணிநேரம் தடுத்து வைக்க நீதிமன்றில்  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கைதானமை  குறிப்பிடதக்கது.

Advertisement

இந்த கடத்தல் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படலாமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version