இலங்கை

வீட்டில் சிறீதரன் இருக்கும் வரை வீட்டிற்கே வாக்களிப்போம்!

Published

on

வீட்டில் சிறீதரன் இருக்கும் வரை வீட்டிற்கே வாக்களிப்போம்!

  வீட்டில் சிறீதரன் இருக்கும் வரை வீட்டிற்கே வாக்களிப்போம் யாழில் சிறீதரனின் பிரச்சாரக் கூட்டத்தில் பல இளைஞர்கள் பகீரங்கமாகத் தெரிவித்தார்கள்.

இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Advertisement

அந்தவகையில் இலங்கை தமிழரசு கட்சியில் சிறீதரன் இருக்கும் வரை வீட்டிற்கே வாக்களிப்போம் என சிறிதரன் எம்.பிக்கு யாழில் இளைஞர்கள் உறுதியளித்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version