இலங்கை

வத்தளை நகரசபையில் கூட்டணியாக ஆட்சியை கைப்பற்றிய கட்சிகள்

Published

on

வத்தளை நகரசபையில் கூட்டணியாக ஆட்சியை கைப்பற்றிய கட்சிகள்

வத்தளை நகரசபையின்  தலைவராக V. பிரகாஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

வத்தளை நகரசபையை ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி இரண்டு கட்சிகளும் கூட்டணியாக சேர்ந்து அதி கூடிய வாக்குகளில் வெற்றி பெற்று சபையை கைப்பற்றியுள்ளது.

Advertisement

சபையின் உப தலைவராக  திரு. நவுசாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version