இலங்கை

கொழும்பில் சூதாட்ட நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் பலி

Published

on

கொழும்பில் சூதாட்ட நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் பலி

கொழும்பு கொச்சிக்கடை, அத்கல தேக்க வத்த பகுதியில் சூதாட்ட நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் நேற்று (04) கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கந்தானையைச் சேர்ந்த 53 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

Advertisement

காவல்துறையினரின் விசேட சோதனை நடவடிக்கையின் போது 25 பேர் அந்த நிலையத்திலிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விசேட நடவடிக்கையின் போது 9 பேர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version